Friday, October 21, 2011

aam aam AM


நேற்று நிறைந்ததென கனவை
இன்னுலகில் பகிர்ந்து உவந்தேன் 
நேற்று நடந்ததுவுஊம கனவே
எனச்சொல்லி கண்கள் சுட்டுக்கொண்டேன் 

நேரம் வரவில்லை எனச்சொல்லி 
கடி காரத்தை குறைச்சொல்லவோ 
ஈரம் அற்றவர் பால் வைத்தேன்
நன்பிக்கை என் மடமை வேறென்ன நான் சொல்லுவேன் 

வீழ்ந்திலேன் என்றே சூளுரைத்து
வானெங்கும் பறந்திடவோ 
சிரகுகள் நோகும் முன்னமே 
தரை இறங்கவே சொல்லுகின்றார் 

இறகின்றி பிறந்தவன் நான்
சிறகின்றி பரப்பேனோ  
அது சாத்தியம் கனவில் மட்டும் தான்
என்றால் பறந்தே போவேனோ

பாட்டில் பதித்த இதை
நாட்டில் சொல்ல அச்சம்மில்லை
கேட்பவர் யார் சொல்லடி 
கன்னமா எனக்கும் உடன் இல்லையே

கண்கள் கலங்குதலை
கண் நோய் என்று உரைபேன் 
என்நோய் எதுவென்று
யாரிடம் நான் கேட்பேன்
மருந்தே நோயானால் 
மருதுவனாயினும் 
பாவம் என்ன செய்வான் 


சினஞ்சிறு வயதில்  ....

No comments:

Post a Comment